Friday, July 20, 2012

ரமளான் துவ‌க்க‌ம்! கீழ‌க்க‌ரை ட‌வுன் காஜி அறிவிப்பு !


தமிழகத்தின் செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையாகக் கொண்டு, சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமை காஜீ உறுதி செய்து அறிவித்து இத்தகவலை முறைப்படி அறிவிப்புச் செய்து விடுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க , இன்று ரமளான் இரவு 1 ஆம் பிறை(20-07-12)தொடங்குகிறது என்றும், நாளை(21-07-12 )முதலாவது நோன்பு என்ற‌ அறிவிப்பை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ்ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.