Monday, October 29, 2012

கீழ‌க்க‌ரையில் நாளை(அக்.30,செவ்வாய்) காலை 9 ம‌ணி முத‌ல் மாலை 5 ம‌ணி வ‌ரை மின் த‌டை !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. matha naerathula karand irunthutaalum. vaelankerum.

    ReplyDelete
  2. இல்லாத மின்சாரத்திருக்கு பராமரிப்பு தேவையா???

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.