Saturday, October 27, 2012

கீழ‌க்க‌ரையில் பெருநாள் சிற‌ப்பு தொழுகை! ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

ப‌ட‌ விளக்க‌ம்:இன்று காலை ந‌டுத்தெரு ஜும்மா ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ பெருநாள் தொழுகை



ப‌ட‌ விளக்க‌ம்:பெருநாளையோட்டி ஒருவ‌ருக்கொருவ‌ர் ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்
 
தியாக‌ திருநாளை முன்னிட்டு இன்று கீழ‌க்க‌ரை  ந‌க‌ரில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ பெருநாள் தொழுகையில் ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌டுத்தெரு ப‌ள்ளியில் செய்ய‌து அக‌ம‌து நெய்னா ஆலிம்,கிழ‌க்குதெரு ஜ‌மாத் சார்பில் திட‌ல் தொழுகை கைராத்து ஜ‌லாலியா மேல்நிலை ப‌ள்ளியில் ச‌ம்சுதீன் ஆலிம்,குள‌ங்க‌ரை ப‌ள்ளியில் ஆலிம்,சேகு அப்பா ப‌ள்ளியில் க‌த்தீப் ஹூமாயுன் ஆலிம்,ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத் சார்பில் ஹைத‌ர் அலி ஆலிம், மின் ஹாஜியார் ப‌ள்ளி ஜ‌மாத் சார்பில் சாகுல் ஹ‌மீது ஆலிம்,மேல‌த்தெரு ஜ‌மாத் சார்பில் புது ப‌ள்ளியில் ம‌ன்சூர் அலி ஆலிம்,ஓட‌க்க‌ரை ப‌ள்ளியில் ஆரிப் ஆலிம்,செய்ய‌த‌ன‌ ப‌ள்ளியில் அப்துல் ச‌லாம் ஆலிம்,தெற்குதெரு ஜமாத் சார்பில் புதுதெரு மைதான‌த்தில் அக‌ம‌து அமானி ஆலிம்,வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் சார்பில் சாகுல் ஹ‌மீது ஆலிம்,செய்யது அக‌ம‌து ஆலிம்  உள்ளிட்டோர் தொழுகை ந‌ட‌த்தின‌ர்.இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் 500 பிளாட் திடலிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கிழக்கு தெரு பால்பண்ணை அருகே ஈத்கா திடலிலும் பெருநாள் தொழுகை நடந்தது



 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.