Wednesday, October 17, 2012

கீழ‌க்க‌ரையில் ப‌ய‌னாளிக‌ளுக்கு த‌மிழ‌க‌ அர‌சின் வேட்டி,சேலை வ‌ழ‌ங்கும் நிகழ்ச்சி


தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தை கீழக்கரையில் நகராட்சி ராவியத்துல் கதரியா துவக்கி வைத்தார்
.
கீழக்கரையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ப‌ய‌னாளிக‌ளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதை நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

நகராட்சி துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன் வரவேற்றார். நகர் அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் அம்மா பேரவைச் செயலாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் செய்யதுகருணைபாவா, அன்வர்அலி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.