Saturday, July 21, 2012

கீழ‌க்க‌ரையில் ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் நோன்பு க‌ஞ்சி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து!


வருடா வருடம் ரமலான் மாதம் முழுவதும் கீழ‌க்க‌ரையில் உள்ள மசூதி வளாகங்களில் மாலைநேர‌ம் பொதுமக்களுக்கு நோன்பு க‌ஞ்சி வழங்கப்படும்.இங்கு சிறுவ‌ர்க‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை ஆர்வ‌த்துட‌ம் வ‌ரிசையில் நின்று வாங்கி செல்வார்க‌ள்.

இந்நிலையில் இவ்வ‌ருட‌ ர‌ம‌லான் மாத நோன்பின் முதல் நாளான இன்று ந‌கரில் உள்ள ப‌ல்வேறு ப‌ள்ளிவாச‌ல்க‌ளிலும் நோன்பு க‌ஞ்சி வழங்கும் நிகழ்ச்சி ந‌டைபெற்ற‌து.ஏராளமானோர் வ‌ரிசையில் நின்று பெற்று சென்ற‌ன‌ர்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.