Monday, October 7, 2013

அக்16 புதன்கிழமை ஹஜ்பெருநாள்!கீழக்கரை டவுன் காஜியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !


துல்ஹஜ் (1434) மாத பிறை ஹஜ் பெருநாள் குறித்து கீழக்கரை டவுன்
 காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்திகி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:

 அன்பிற்கினிய இஸ்லாமிய பெரு மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹூ. 06.10.2013 ஞாயிற்றுகிழமை பின் திங்கள் இரவு தமிழகத்தில் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்).

எனவே தமிழக தலைமை காஜியின் அறிவிப்பின் படி  கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்  16.10.2013 புதன் அன்று ஹஜ்ஜு பெருநாள் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.அல்லாஹ் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக. ஆமீன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.