Sunday, October 13, 2013

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி! கீழக்கரை மூர் அணி கோப்பையை வென்றது!


ராமநாதபுரத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது.30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற  இப்போட்டிகளில் கீழக்கரை மூர் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.ரூ 12 000 ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. 

கீழக்கரை மைபா அணி இரண்டாமிடம் பெற்றது.
மூர் அணி நிறுவனர் ஹசனுதீன் தலைமையிலான மூர் அணி வீரர்கள் பரிசு கோப்பையை பெற்று கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.