Thursday, October 10, 2013

ரத்த தானம் வழங்குவதில் கீழக்கரை கல்லூரி முன்னிலை! நான்கு வருடமாக தொடரும் சாதனை!



மதுரை மண்டல அளவிலான ரத்ததான முகாமிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது.


இதில் மதுரை மண்டல அளவிலான கல்லூரிகள் ரத்த தானம் வழங்கியதில் இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கான விருதினை சதக் பொறியியல் கல்லூரி பெற்றுள்ளது.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்த கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களையும்,நாட்டு நல ப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர்கள் முத்து வேல் சிவபாலன் மீரா முகைதீன் மற்றும் பூபால ஆகியோரை கல்லூர் நிர்வாகிகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.