Thursday, October 10, 2013

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ நிகழ்ச்சி!



கீழக்கரை நகர் எஸ்டிபிஐ சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பல்வேறு அமைப்புகள்,கட்சிகளிலிருந்து விலகி ஏராளமானோர் எஸ்.டி.பி.ஐ அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர்.தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தி மற்றும் படம் : முஜீப்,கீழக்கரை

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.