Tuesday, October 15, 2013

கீழக்கரை வடக்குதெரு ஜமாத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும் இடம் அறிவிப்பு!


கீழக்கரை  வடக்குதெரு ஜமாத் சார்பில் ஹஜ்ஜீப் பெருநாள் திடல் தொழுகை முஹைதீனியா பள்ளி வளாகத்தில் காலை 7 30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.