Saturday, October 12, 2013

கீழக்கரையில் பிரம்மாண்ட பல்பொருள் அங்காடி திறப்பு!



கீழக்கரை பேட்டை தெரு சதக்கத்துன் ஜாரியா பள்ளி பின் பகுதியில் டாக்டர் பாபு அப்துல்லா பழைய கிளினிக் அருகில் மிகபெரிய அளவில் பல் பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
கடையின் மேனஜர் முபாரக்

இது குறித்து கடையின் மேனஜர் முபாரக் கூறுகையில்,

வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெண்கள் அதிகளவில் வருகிறார்கள்.விலைகள் மிகவும் நியாயமான வகையில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் என்றார்.


1 comment:

  1. வியாபாரம் செழிக்க 99LIKES வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்
    www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.