Wednesday, September 19, 2012

ஏர்வாடி த‌ர்ஹாவில் உயிரிழ‌ந்த‌ நிலையில் பெண் உட‌ல்!போலீஸ் விசார‌ணை!


ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ஏர்வாடி த‌ர்ஹாவிற்கு நூற்றுக்க‌ண‌க்கானோர் வெளியூர்க‌ளிலிருந்தும், வெளி மாநில‌ங்க‌ளிலிருந்து வ‌ந்து செல்கின்ற‌ன‌ர்.இந்நிலையில் த‌ர்ஹாவிற்கு பின்புற‌ம் அமைந்துள்ள‌ ப‌குதியில் உயிர‌ற்ற‌ பெண் ச‌டல‌ம் அடையாள‌ம் காண‌ப்ப‌ட்ட‌து.சுமார் 30 லிருந்து 40 வ‌ய‌திற்குள் இருக்கலாம் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.

இப்பெண்ணின் ம‌ர்ம‌ சாவு குறித்து ஏர்வாடி காவ‌ல்துறையின‌ர் விசார‌ணை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.


1 comment:

  1. ந‌ம‌து சொந்த‌ ஊரின் குறைக‌ளை க‌ளைய‌ ச‌மீப‌ கால‌மாக‌ ந‌ம‌து கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்த‌ தொட‌ங்கியுள்ளார்க‌ள்.இது ஒரு ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் இது தொட‌ர‌ வேண்டும் இன்ஷா அல்லாஹ் விரைவில் ந‌ம‌தூருக்கு தேவையான‌ ந‌ற்காரிய‌ங்க‌ளை அர‌சாங்க‌ம் செய்ய‌ துவ‌ங்கும்.சுய‌ந‌ல‌மில்லா போராட்ட‌ம் என்றென்றும் வெற்றியை த‌ரும்.



    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.