Tuesday, September 25, 2012

அர‌சு சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் பாப்புல‌ர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியா சார்பில் பெரிய‌ப‌ட்டிண‌த்தில் ர‌த்த‌ தான முகாம்!



பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியா இணைந்து நடத்திய இரத்த தானமுகாம் 24/09/12 அன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட சுகாதார துனை இயக்குனர் பாலசுப்புரமனியன் தலைமையில்சுகாதார‌த்துறை அலுவ‌ல‌ர்க‌ள்,ம‌ருத்துவ‌ர்,செவிலிய‌ர்,
இராமநாதபுரம் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியாவின் மாவட்ட  இரத்த தான பொறுப்பாளர் நஜிம் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியாவின் பெரியப்பட்டின நகர் தலைவர் முகம்மது சலீம் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியாவின் மாவட்ட செயலாள‌ர் அசன் அலி SDPI பெரியப்பட்டினம் நகர் செயலாள‌ர் சேகுஇபுராகிம் SDPI தொகுதி தலைவர் பைரோஸ்கான உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர் .
 

1 comment:

  1. நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    by www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.