Thursday, September 6, 2012

கீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில் திறந்தவெளி கால்வாய்க்கு சிமெண்ட் மூடி !




ப‌ட‌ விள‌க்க‌ம் உடைந்த‌ மூடி அக‌ற்ற‌ப்ப‌ட்டு புதிய‌ சிமெண்ட் மூடி அமைக்க‌ப்ப‌ட்டுள்ளது.


கீழக்கரை 17வது வார்டில் புது தெருவில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்த நிலையில் திறந்த வண்ணம் இருந்தது இதனால் அவ்வழியே செல்பவர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் தவறி விழும் வாய்ப்பு இருந்து வந்தது.இது பற்றி வார்டு உறுப்பினர் ஆனா மூனா என்ற காதர் சாஹிப் சார்பில் பல முறை நகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இறுதியாக நகராட்சி மூலம் சிமெண்ட் மூடி அமைக்க டெண்டர் கோரப்பட்டது.ஆனாலும் மூடி அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.தொடந்து தாமதமாகி வந்தது.

உடனடியாக சிமெண்ட் மூடி அமைக்க வேண்டிய அவசியம் கருதி தெற்கு தெரு முஸ்லிம் பொது நல சங்க இளைஞர்களும் வார்டு உறுப்பினரும் இணைந்து தாங்களே கால்வாய் மூடிகளை அமைத்தனர்.இத‌ன் மூல‌ம் அப்ப‌குதியில் நீண்ட‌ கால‌மாக‌ நிலவி
பிரச்சனை முடிவுக்கு வந்தது.

4 comments:

  1. Good initiation, but this type will not retain for long life.Also its has more negative points like obstruction for vehicle movement and it will move when vehicle or some equipment hit, it will break and people may got injure due to this projection, Please consider all those points before initiating.My recommendation is that all man hole cover to be level with proper sealing and have the provision for lifting at the time of any maintenance works.

    ReplyDelete
  2. நன்றி.keelakaraitimes

    by, www.mpnskilakarai.blogspot.com

    ReplyDelete
  3. kevalam saakkadai moodura kal meethu kooda mpns endru vilambarama

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.