Thursday, September 27, 2012

கீழ‌க்க‌ரையில் ம‌துஒழிப்பு ம‌ற்றும் ம‌துக்க‌டைக‌ளை அக‌ற்ற‌ வ‌லியுறுத்தி எஸ்டிபிஐ பிர‌ச்சார‌ம்!

எஸ்டிபிஐ கீழ‌க்க‌ரை கிளை சார்பில் சாலைதெரு ,ஜின்னாதெரு, அத்திலைதெரு ஆகிய‌ ப‌குதிக‌ளில் ம‌து ஒழிப்பு பிர‌ச்சார‌ம் ந‌டைபெற்ற‌து.இதில்ந‌க‌ர் த‌லைவ‌ர் அப்தாகிர் த‌லைமையில் துணை தலைவ‌ர் சித்தீக்,செய‌லாள‌ர் அஷ்ர‌ப்,இணை செய‌லாள‌ர் இதாய‌த்துல்லா,மாவ‌ட்ட செய‌ற்குழு உறுப்பின‌ர் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌லர் க‌ல‌ந்துகொண்டன‌ர்.
மேலும் கீழ‌க்க‌ரை ந‌க‌ருக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ இர‌ண்டு ம‌துக‌டைக‌ளை கீழ‌க்க‌ரையிலிருந்து அக‌ற்ற‌ வேண்டும் என‌ பிர‌ச்சார‌ம் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து.இதை வ‌லியுறுத்தி வ‌ரும் அ 2ந்தேதி ம‌னித‌ ச‌ங்கிலியும்,17ல் க‌லெக்ட‌ர் அலுவ‌ல‌க‌ முற்றுகை போராட்ட‌ம் ந‌டைபெறும் என‌ பிர‌ச்சார‌த்தின் போது தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

செய்தி : சேகு ச‌த‌க் இப்ராகிம்


 

1 comment:

  1. கண்டிப்பா இப்படி ஒரு பிரச்சாரம் தேவை தான் இப்படி செய்வதற்கு SPDI பாராட்டுக்கள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.