Saturday, August 4, 2012

கீழக்கரை அருகே தேங்காய் தொழிற்சாலையில் தீ விபத்து! ரூ1லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்!



கீழ‌க்க‌ரை அருகே காஞ்சிர‌ங்குடியை சேர்ந்த‌ மைதீன் குப்பை(72)இவருக்கு சொந்தமான‌ தேங்காய் நார் தொழிற்சாலை காஞ்சிர‌ங்குடியில் இய‌ங்கி வ‌ந்த‌து. நேற்று இர‌வு திடீரென இங்கு தீ பிடித்து எரிந்த‌து.த‌க‌வ‌ல‌றிந்த‌ ஏர்வாடி ம‌ற்றும் ராம‌நாத‌புர‌ம் தீய‌ணைப்பு வ‌ண்டிக‌ள் விரைந்து வ‌ந்து தீயை அணைக்க‌ முய‌ற்சி எடுத்த‌ன‌ர் ப‌ல‌ ம‌ணி நேர‌ போராட்ட‌த்திற்கு பின் தீ அணைக்க‌ப்ப‌ட்ட‌து.

ச‌ம்ப‌வ‌ இட‌த்தை பார்வையிட்ட‌ கீழ‌க்க‌ரை ஆர் ஐ செல்வ‌ராஜ் உள்ளிட்ட‌ அதிகாரிக‌ள் சேத‌ ம‌திப்பு ரூ 1ல‌ட்ச‌ம் இருக்க‌லாம் என‌ தெரிவித்த‌ன‌ர்.

இது குறித்து போலீசார் விசார‌ணை ந‌ட‌த்தி வ‌ருகின்றன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.