Sunday, August 19, 2012

நடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டோருக்கு இப்தார் ஏற்பாடு!இன்று நிறைவ‌டைந்த‌து!





நடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டோருக்கு இப்தார் ஏற்பாடு!இன்று நிறைவ‌டைந்த‌து!


நடுத்தெரு ஜீம்மா மஸ்ஜித் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட இளைஞர்கள் நடுத்தெரு ஜமாத் ஆதரவுடன் பல ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் ஜும்மா பள்ளி வளாகத்தில் இப்தார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.300க்கும் மேற்பட்டோர் இங்கு இப்தாருக்கு வருகின்றனர் இதில் ரமலானில் தினமும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் 80க்கும் மேற்பட்டொருக்கு இங்கு இப்தார் ஏற்பாடு செய்யப்படுகிறது.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.