
கீழக்கரை நடுத்தெரு ஜமாத் ஆடறுத்தான் தெருவை சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவரின் மகன் செய்யது சாகுல் ஹமீது என்ற பசூல்(22)சில நாட்களுக்கு முன் இவர் இரவு பைக்கில் ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆர் எஸ் மடை அருகே குண்டு குழியுமான சாலையில் பைக் விபத்தில் சிக்கியது.
பலத்த காயமடைந்த இவர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.அவரின் நல்லடக்கம் இன்று காலை 10 மணியளவில் ஜீம்மா பள்ளி மையவாடியில் நடைபெறுகிறது
Evarathu janasa indru nalladakam saiya pattathu
ReplyDeleteinna lillaaahi wa inna ialahi raajihoon
ReplyDelete