Saturday, August 25, 2012

கீழக்கரையில் பைக் விபத்தில் இளைஞர் (வபாத்)காலமானார்!



கீழக்கரை நடுத்தெரு ஜமாத் ஆடறுத்தான் தெருவை சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவரின் மகன் செய்யது சாகுல் ஹமீது என்ற பசூல்(22)சில நாட்களுக்கு முன் இவர் இரவு பைக்கில் ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆர் எஸ் மடை அருகே குண்டு குழியுமான சாலையில் பைக் விபத்தில் சிக்கியது.

பலத்த காயமடைந்த இவர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.அவரின் நல்லடக்கம் இன்று காலை 10 மணியளவில் ஜீம்மா பள்ளி மையவாடியில் நடைபெறுகிறது

2 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.