Monday, August 13, 2012

கீழக்கரையில் மாடிக்கு மாடி சுற்றி திரிந்த குரங்கு மின்சாரம் தாக்கி உயிரழந்தது!


கீழக்கரையில் குரங்கு ஒன்று மாடிக்கு மாடி தாவி சுற்றி திரிந்ததோடு காய போட்ட துணிகளை எடுத்து செல்வது உள்ளிட்ட சில்மிஷங்களை தொடர்ந்து வந்தது.இந்நிலையில் மாடிக்கு மாடி தாவும் போது மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரழந்தது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,பழம் ஏற்றும் லாரியில் ஏறி ஊருக்குள் வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் குரங்கை போஸ்ட்மார்ட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.