Wednesday, August 15, 2012

கீழக்கரை பள்ளியில் மாணவ,மாணவியருக்கு விலையில்லா லாப்டாப்!



கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான‌ +2 நிறைவு செய்த‌ மாணவ,மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா லாப்டாப் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக‌ நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கலந்து கொண்டு மாணவ,மாணவியருக்கு விலையில்லா லாப்டாப் வழங்கினார்.பள்ளியில் தாளாளர் சாதிக் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.