
கீழக்கரையில், சிறு தொழில் மீன வர் சங்கம் சார்பில் ஏராளமானோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர் தலைமை வகித்து மீனவர் சங்கத்தின் சேவைகளை பாராட்டி பேசினார்.தொழிலதி பர் ரிபாய்தீன், தங்கம் ராதகிருஷ்ணன், ஹமீது, குத்புதீன் ராஜா, அக்பர், கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.