



கீழக்கரை பெருநாளை முன்னிட்டு வடக்கு தெரு மணல் மேட்டில் ஆண்டுதோறும் கண்காட்சி நடைபெறும்.இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ராட்டினம்,உள்ளிட்ட பொழுது போக்கு சாதனங்கள் நிறுவப்படும்.மாலை நேரத்திலிருந்து இரவு வரை இங்கு ஏராளமானோர் வந்து செல்வர்.
இந்நிலையில் இந்தவருடமும் வழக்கம் போல் மணல்மேடு பகுதியில் கண்காட்சி துவங்கியது.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அங்கு வரும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.