Monday, August 13, 2012

கீழக்கரை பகுதியில் ஆக.14ல்(நாளை) மின்தடை



மாதாந்திர பராமரிப்பு பணியை தொடர்ந்து கீழக்கரை அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆக.14ல் மின்தடை இருக்கும் என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:
கீழக்கரை உப மின்நிலையத்தில் ஆக. 14ல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 வரை மின்விநியோகம் தடை ஏற்படும். கீழக்கரை, ஏர்வாடி, சதக்பொறியியற் கல்லூரி, திருஉத்திரகோசமங்கை, தேரிருவேலி, எக்ககுடி, களரி, குளபதம் உள்ளிட்ட கிராமங்களில் மின்தடை இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.